மனதில் நிறைய சோகங்கள்,
ஏக்கங்கள், வருத்தங்கள்
கவலைகள்
அவையனைத்தும்
சட்டென மறந்தன
உன் அழகு கவிதை கண்டு.
இனிது,இனிது அழகு, அழகு
தமிழ் மொழி இனிது,
அதனினும் இனிது
கவிதையில் நீ சேர்க்கும் அழகு தமிழ் சொற்கள்
உனக்கு தான் எங்கு கிடைகின்றனவோ
அழகான தமிழ் வார்தைகள்
எப்படி இருப்பினினும் வா
வந்து என் கவலையை
அகற்றிவிட்டு போ,
நித்தமும் வணங்குவேன்
உன்னை என் மனதினுள் நிறுத்தி.
ஆ.ரவிந்திரன்..,எனது வரிகள்(by Ravindran Ravi on Saturday, July 23, 2011 at 1:06pm)
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!