Search This Blog

Aug 28, 2011

எனது வரிகள் -(by Ravindran Ravi


மனதில் நிறைய சோகங்கள்,
ஏக்கங்கள், வருத்தங்கள்
கவலைகள்
அவையனைத்தும்
சட்டென மறந்தன
உன் அழகு கவிதை கண்டு.
இனிது,இனிது அழகு, அழகு
தமிழ் மொழி இனிது,
அதனினும் இனிது
கவிதையில் நீ சேர்க்கும் அழகு தமிழ் சொற்கள்
உனக்கு தான் எங்கு கிடைகின்றனவோ
அழகான தமிழ் வார்தைகள்
எப்படி இருப்பினினும் வா
வந்து என் கவலையை
அகற்றிவிட்டு போ,
நித்தமும் வணங்குவேன்
உன்னை என் மனதினுள் நிறுத்தி.
ஆ.ரவிந்திரன்..,எனது வரிகள்(by Ravindran Ravi on Saturday, July 23, 2011 at 1:06pm)

முகநூல் நட்புக்களின் கவிதை படைப்புக்களில் மனதுக்கு பிடித்தமானவைகளை இந்த தலைப்பில் மீள்பதிவு செய்துள்ளேன். வலைபூவிற்கு விஜயம் செய்யும் நண்பர்கள் தங்களின் பின்னூட்டக் கருத்துக்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்கின்றேன்...அன்புடன் கே எம் தர்மா..

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!