ரேவதி நட்சத்திரம் (27/27)
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.
மற்ற நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் துணைவியாருடன் புகைப்படம் காண:
| ரேவதி நட்சத்திரம் | |||
| திதி | தானியம் | பச்சைபயறு | |
| கிழமை | மலர் | வெண் காந்தள் | |
| நட்சத்திரம் | ரேவதி | சமித்து | நாயுருவி |
| யோகம் | வாகனம் | குதிரை | |
| கரணம் | சுவை | உப்பு | |
| லக்னம் | உலோகம் | பித்தளை | |
| ராசி | காலம் | 1--மாதம் | |
| ஜன்னகால அதிபதி | தேவதை | விஷ்ணு | |
| லக்னாதிபதி | வஸ்திரம் | பச்சை பட்டு | |
| ராசி அதிபதி | ஷேத்திரம் | மதுரை | |
| மகா திசை இருப்பு | வழிபாடு | கற்பூரம் | |
| பெயர் எழுத்து | தே,தோ,ச,சி | உருவம் | அம்புக்குறி |
| கணம் | தேவ | ஊர்தி | சிறிய மொபெட் |
| யோனி | யானை | அங்கம் | கழுத்து |
| விருட்சம் | இலுப்பை | உள்பாகம் | தோல் |
| பறவை | வல்லூறு | வேளை | சாத்வீகம் |
| ரஜ்ஜு | பாதம் | குணம் | பொறுமை |
| பஞ்சபட்சி | மயில் | விலங்கு | ஆண் பூனை |
| வேதை | மகம் | பறவை | கிச்சிலி |
| ஏக நாள் | உத்தமம் | குணம் | அரச |
| தேவதை | சனிபகவான் | நோய் | தேமல் |
| இருப்பிடம் | பூஞ்சோலை | ஆளுமை | 11% |
| அமைவிடம் | ஊர் கோடி | தரம் | 50% |
| நாடி | சிலேத்துமம் | அருஞ்சுவை | மிதச்சூடு |
| குணம் | பிறரை மதியான் | துளை | இடது காது |
| பூதம் | ஆகாயம் | உயரம் | உயரமானவர் |
| அங்கம் | கணுக்கால்,முழங்கால் | ஆட்சி | மிதுனம்,கன்னி |
| காரியம் | கும்பாபிஷேகம் | ஆட்சியளவு | 20-30 டிகிரி |
| லிங்கம் | பெண் | கிரகப் பொழுது | பகலிரவு |
| நிலை | இடை | காலம் | சரத் ருது |
| குலம் | அரச | தகுதி | கலைஞன் |
| நாள் குறி | இடை நிலை | நாடி | வாத |
| வடிவம் | மீன்,ஓடம் | உறவு | கல்வி |
| மரத்தன்மை | பாலுள்ளது | பார்வை | 7 |
| யோகினி | வராஹி | இடம் | மாடி வீடு |
| மண்டலம் | வருண | பஞ்சபூதம் | காற்று |
| தானம் | கொத்தமல்லிசாதம் | உச்சம் | கன்னி |
| அபிஷேகம் | கும்ப ஜலம் | நீசம் | மீனம் |
| வழிபாட்டுத் தலம் | ஓலம் புலியூர் | நட்பு | சூரி,சுக் |
| எந்திரம் | சுதர்சன | பகை | சந்திரன் |
| யோகம் | வைத்ருதி | சம்ம் | செவ்,குரு,சனி |
| குணம் | சாத்வீகம் | பயண பலன் | திசை முழுவதும் |
| திசை | வடக்கு | பகைராசி | கடகம் |
| வசிக்கும் திசை | தெற்கு | காலப் பலம் | வக்கிரம் |
| ருது | நோயுள்ளவர் | மறைவு | 3,6,8,12 |
| உஷ்ண நாழி | 20--30 | மாறும் பலன் | 7--நாட்கள் |
| அமிர்த நாழி | 12--26 | கதிர் | 9 |
| தியாஜ்ஜியம் | 30--34 | திசை ஆண்டு | 17 |
| நோய் தீர்க்கும் நாள் | 7--நாட்கள் | கிரகபிண்டம் | 108 |
| வடிவம் | நெடியர் | ராசிபிண்டம் | 151 |
| பாஷை | கணிதம் | சேத்தியபிண்டம் | 259 |
| நிறம் | பச்சை | குணாகாரம் | 5 |
| ஜாதி | செட்டி | யோகவயது | 5--32 |
| குணம் | சௌ மியர் | ரத்தினம் | மரகதம் |
| பிணி | வாதம் | மகா திசை | 17-வரு,புதன் |
| திசை | வட கிழக்கு |
மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் ÁLVARO GÓMEZ CASTRO அவர்களே!!! நிச்சயமாக தங்களின் வலைபூவிற்கு விஜயம் செய்கின்றேன். நன்றி..
ReplyDelete